யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் 19 பேர் பாதிப்பு

Aarani Editor
0 Min Read
மின்னல்

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் 19பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

உடுவில் , கோப்பாய், சாவகச்சேரி, மருதங்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *