பல மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும்.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது
Link: https://namathulk.com/
