மனநலம் பாதிக்கப்பட்டவரால் பறிபோன உயிர் – களுத்துறையில் சம்பவம்.

Aarani Editor
0 Min Read
கொலை

நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் நடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நாகொடை, கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தற்போதைய விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *