சீனாவில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அண்மையில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை மேற்கு சீனாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com/
