நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம் – மாநகர சபை அதிரடி நடவடிக்கை

Aarani Editor
0 Min Read
barista

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகை இன்றையதினம் யாழ்ப்பாண மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் எதிர்ப்புக்;களைத் தெரிவித்து வருகின்றன.

இந்நநிலையிலேயே இன்றையதினம் யாழ் மாநகரசபையினர் குறித்த விளம்பரப் பதாகையை அகற்றியுள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *