மேல் மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – அதிர்ச்சி தரும் தகவல்

Aarani Editor
0 Min Read
கொழும்பு

2022 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையான காலப்பகுதியில் இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாணங்களில் கொலைகள் அதிகளவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்தக் காலகட்டத்தில், நாட்டில் 349 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 238 கொலைகள் அரங்கேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கொலைகளும் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலும், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்திலும் அடிக்கடி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *