பாணந்துறை, மதுபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
9 மிமீ பிஸ்டலைப் பயன்படுத்தி, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அத்துடன், சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
