ஜனாதிபதியை சந்தித்தார் அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்

Aarani Editor
0 Min Read
ஜனாதிபதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இன்று சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *