அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

Aarani Editor
0 Min Read
அசாத் மௌலானா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானாவை இலங்கைக்கு விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், பூர்த்தியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் மட்டுமல்லாது இன்னும் பல விடயங்கள் தொடர்பிலும் அவர் மனம் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 30ஆம் திகதி பிள்ளையானுடைய தலைமை காரியாலயம் அமைந்துள்ள வாவிக்கரை வீட்டிலே ஒரு பெரும் தேடுதல் குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

செட்லைட் தொலைபேசி, துப்பாக்கி குண்டுகள் என பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *