கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து – 15 பேர் காயம்

Aarani Editor
0 Min Read
BusAccident

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்று அவிசாவளை பகுதியில் விபத்துக்குள்ளாது.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 10 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொனராகலைலிருந்து கொழும்பை நோக்கி பயணிகளுடன் பயணித்த பஸ் ஒருகொடவத்தையில் வீதியோரம் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மீது பின்புறமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *