பூசா சிறையில் இன்றும் தீவிர சோதனை – கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்

Aarani Editor
0 Min Read
PrisonRiot

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு கைதிகள் இன்று சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 18 ஆம் திகதி, ஐந்து கைதிகள் இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *