எதிர்வரும் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனம்

Aarani Editor
0 Min Read
DayOfMourning

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்சை கௌரவிக்கும் வகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் வத்திகானில் நடைபெறவுள்ள நிலையில் , இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அமைதிக்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் இலங்கைக்கு அவர் ஆற்றிய இரக்கமுள்ள பங்களிப்புகளுக்கு தேசத்தின் மரியாதையை பிரதிபலிக்கும் வகையில், பொது நிர்வாக அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *