இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 49ஆவது போட்டி இன்று (30) நடைபெறுகின்றது.
குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி சென்னையில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமானது.
புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளன.
இதேவேளை இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் 16 ஆட்டங்களில் சென்னையும், 15 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
