தேசிய மக்கள் சக்கதியின் மாபெரும் மே தின கூட்டம் – 5000 பஸ்களில் அணிதிரண்ட மக்கள்

Aarani Editor
1 Min Read
மே தின கூட்டம்

இன்று மேதினத்தை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின்மாபெரும் பேரணிக்காக 5,532 பஸ்கள்களில் மக்கள் வருகை தந்துள்ளனர்.

போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி இந்திக ஹபுகொடை பஸ்கள் வழியாக சுமார் 2,21,000 பேர் பேரணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸ் நிறுத்துவதற்கான இடங்கள்:

கான் சுற்றுவட்டம்

கோட்டைப் புகையிரத நிலையம்

ரீகல் சினிமா

ஓல்ட் மானிங் மார்க்கெட்

கமினி சுற்றுவட்டம்

பலதக்ச மாவத்தை

காலி சென்ட்ரல் ரோடு

Ood MOD நிலம்

இலங்கை விமானப்படை கட்டடம் முன்பு

சேர் சிட்டம்பளம் ஏ. கார்டிநர் மாவத்தை

கொழும்பு லோடஸ் டவர் அருகே

போக்குவரத்து கட்டுப்பாட்டிற்காக 2085 பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *