2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி,
பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும்
கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும்
பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும்
களுத்துறை மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com/
