அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தால் பஸ்சில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com/
