இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இதன்போது முன்னாள் போராளியான திரு.ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டதுடன் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
Link: https://namathulk.com/
