ரணிலின் அதிகாரி மீது துப்பாக்கி சூடு – 4 குழுக்கள் விசாரணை.

Aarani Editor
0 Min Read
துப்பாக்கி சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 4 குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

இதன்படி தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய சீசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படுவதாகப் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *