இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

Aarani Editor
0 Min Read
Santhosh Narayanan

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

அவருடன் அவரது துணைவியாரும் வருகை தந்திருந்தார்.

இதன்போது அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சந்தோஷ் நாராயணன் சிநேகபூர்வமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *