சீரற்ற வானிலையால் மின் தடை – இலங்கை மின்சார சபையின் அறிவித்தல்

Aarani Editor
0 Min Read

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மின் தடை பற்றிய முறைப்பாடுகளை 1987 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாகவோ அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *