நாட்டில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

Aarani Editor
0 Min Read
SpecialHoliday

பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் 12 ஆம் திகதி வரை சில பாடசாலைகளுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

இதனை வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *