இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய நபர் கைது

Aarani Editor
0 Min Read
FlightHijackThreat

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளவத்தை 33ஆவது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

சட்டவிரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்ததுடன் குறித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *