தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 32 பேரும் விளக்கமறியலில்

Aarani Editor
0 Min Read
இந்திய மீனவர்கள்

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமை தொடர்பில் நேற்று அதிகாலை இந்திய மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது

தமிழ்நாடு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதிநவீன தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *