14 ஆவது உலக தமிழ் மாநாட்டை 2026 ஆம் ஆண்டு தை மாதம்  கிளிநொச்சியில் நடாத்த ஆலோசனை

Aarani Editor
0 Min Read
கிளிநொச்சி

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் நிர்வாக கலந்துரையாடல் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது .

14 ஆவது உலக தமிழ் மாநாட்டை 2026 ஆம் ஆண்டு தை மாதம்  கிளிநொச்சியில் நடாத்த இதன்போது ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

உலகத் தமிழ் பண்பாட்டியக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அருணாச்சலம் சத்தியானந்தன் இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவுப்படுத்தியிருந்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *