இரத்தினபுரி வேன் விபத்தில் பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 15 பேர் காயம்

Aarani Editor
0 Min Read
பாடசாலை மாணவர்கள்

இரத்தினபுரி, குருவிட்ட பகுதியில் மரத்தில் மோதுண்டு வேன் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட, 14 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் கூறினர்.

வேனின் சாரதி உள்ளடங்களாக 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *