பச்சை குத்தினால் பொலிஸ் வேலை கிடையாது .

Sivarathan Sivarajah
0 Min Read
பொலிஸ்

இலங்கை பொலிஸ் துறையில் சேருவதற்கான விதிகளை கோடிட்டுக் காட்டும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் காணொளியை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.

பச்சை குத்திய நபர்கள் பொலிஸ் துறையினாலோ அல்லது முப்படைகளினாலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என பொலிஸ் அதிகாரி கூறினார்.

அத்துடன்இ தோல் உடலின் மிகப்பெரிய பாகம் என்பதோடு சருமத்தை அழிப்பது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *