2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதன்படிஇ 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சரணடைந்தார்.
சரணடைந்ததைத் தொடர்ந்துஇ சந்தேக நபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.
இன்று மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ்மா அதிபர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனடிப்படையில், தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Link : https://namathulk.com