பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வாசிக்கவும் : வஜிர அபேவர்தன கோரிக்கை

Aarani Editor
1 Min Read
பட்டலந்த ஆணைக்குழு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாட்டின் ஒரு சில இடங்களைத் தவிர, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுக்களை சமர்ப்பிக்காத சில இடங்களுக்கு சுயேட்ச்சைக் குழுக்களாகப் போட்டியிட வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *