குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானார் நாமல் ராஜபக்ச.

Aarani Editor
0 Min Read

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுதலையான டெய்சி ஆச்சி என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று அழைக்கப்பட்டதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *